"இலங்கை மக்களின் சமூக பொருளாதார தரத்தை உயர்த்துவதற்கு, சூழல் ரீதியில் நிலைபெயரா தரைகீழ் நீர் வளங்களினை அபிவிருத்தி செய்தல்."
நிலத்தடி நீருக்கு முக்கியத்துவமளித்து, இலங்கையின் நீர் வளங்கள் தொடர்பிலான ஆலோசனை வழங்கும் ஒரு அமைப்பாக 1966ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
அதன் பணிகள் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி செயல்திறனை நோக்கிய, தரைகீழ் நீர்வள அபிவிருத்தி ஆற்றல்களைப் பகிர்தலை அடையாளங்காணுவதற்கான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்காக விஸ்தரிக்கப்பட்டன-1978 |